நெல்லையில் ராகுல் காந்தி பேரவை நிர்வாகிகள் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராகுல் காந்தி பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று தலைவர் குப்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-02-28 09:09 GMT

திருநெல்வேலி மாவட்டம் ராகுல் காந்தி பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று தலைவர் குப்புராஜ் தலைமையில் நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்டம் ராகுல் காந்தி பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று (பிப்.27) தலைவர் குப்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பெருந்தலைவர் காமராஜர் பேத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளருமான கமலிக்கா காமராஜர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News