அரசு அனுமதி இன்றி சவுடு மண் திருடிய நபர் கைது

அரசு அனுமதி இன்றி சவுடு மண் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-21 16:25 GMT

மணல் திருட்டு

வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு அனுமதி இன்றி சவுடு மண் திருட்டில் ஈடுபட்ட வலங்கைமான் அமிர்தவல்லி குடியான தெருவை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் ஐயப்பன் என்கிற சுப்பரவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அரசு அனுமதியின்றி சவுடு மண் திருட பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News