சிவகங்கையில் கையில் வாள் வைத்துக்கொண்டு சுற்றியவர் கைது

சிவகங்கையில் கையில் வாள் வைத்துக்கொண்டு ஊர் சுற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-08 09:28 GMT

சிவகங்கையில் கையில் வாள் வைத்துக்கொண்டு ஊர் சுற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.


சிவகங்கை மாவட்டம், புதுார் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் (வயது 22). இவர் அப்பகுதியில் கையில் வாள் வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் நின்றுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சிவகங்கை நகர் எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நிதீஷ்குமாரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
Tags:    

Similar News