தேசிய மாணவர் படையின் சார்பாக (விமானப் படை) '' இரத்ததானம் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் சார்பாக (விமானப் படை) இரத்ததானம் முகாம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-28 09:45 GMT
இரத்ததானம் முகாம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் சார்பாக (விமானப் படை) '' இரத்ததானம் முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி முன்னிலை வகித்தார். தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரி( விமானப்படை) பிளையிங் ஆபிசர் முனைவர் மு. சிவக்குமார் . அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.