தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-05 05:29 GMT

ஆய்வுக்கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலகத்திலிருந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் காணொளி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது... இதில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் திருப்பெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் சந்தோஷ் ஷரன் தேர்தல் அலுவலர் (வருமான வரி),சுனைனா ஐ,ஆர்,எஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News