மின் கம்பத்தில் வேன் மோதி விபத்து

செம்பட்டி அருகே மின் கம்பத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பேர் பலத்த காயமடைந்தனா்.

Update: 2024-01-02 08:55 GMT

பைல் படம்

செம்பட்டி அருகே திங்கள்கிழமை மின் கம்பத்தில் வேன் மோதியதில் 15 பேர் பலத்த காயமடைந்தனா். சென்னை சௌகாா்பேட்டையைச் சோந்த 22 போ வேனில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள் திங்கள்கிழமை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டிருந்தனா். வேனை சென்னையைச் சோந்த ஓட்டுநா் தங்கதுரை (60) ஓட்டி வந்தாா். செம்பட்டி அருகே வத்தலகுண்டு சாலையில் சித்தையன்கோட்டை பிரிவில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செம்பட்டி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Tags:    

Similar News