சாலையில் கழிவுகளை கொட்டிய வாகனம்

வாகனத்தில் இருந்து கழிவுகளை சாலையில் கொட்டி சென்ற வாகனம்

Update: 2024-02-16 09:23 GMT

சாலையில் கழிவுகளை கொட்டிய வாகனம்

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி சார்பில் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஏற்றிச் செல்லும் நகராட்சி குப்பை லாரியில் முறையான வலைகள் போட்டு குப்பைகளை மூடாமல் கொண்டு சென்றதால் சாலையில் செல்லும் போது குப்பைகள் வாகனத்தில் இருந்து சாலையில் கொட்டிய படியே செய்வதால் நோய் தொற்று ஏற்படும் ஆபத்து உருவாகி வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து வாகன ஓட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அலுவலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்
Tags:    

Similar News