அரசு பள்ளிகளில் ஆதார் பதிவு ஆய்வு

ஆதார் பதிவு செய்வதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-22 09:37 GMT

அரசு பள்ளிகளில் ஆதார் பதிவு ஆய்வு 

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதார் பதிவு செய்வதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News