அரசு பள்ளிகளில் ஆதார் பதிவு ஆய்வு
ஆதார் பதிவு செய்வதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-02-22 09:37 GMT
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதார் பதிவு செய்வதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.