ஆத்தூர் : நாளை நகராட்சி முன்பு அதிமுக மனித சங்கலி போராட்டம்
ஆத்தூர் நகராட்சி முன்பு அதிமுக சார்பில் போதை இல்லா மாநிலமாக மாற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-11 15:02 GMT
நகராட்சி அலுவலகம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் திமுக அரசைக் கண்டித்தும் போதைப்பொருள் புழக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் நாளை ஆத்தூர் நகராட்சி முன்பு காலை 10 மணி அளவில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
கிளை கழக செயலாளர்கள் ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக அழைப்பு விடுப்பு