கொத்தடிமை ஓழிப்பு உறுதி மொழி

திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைப்பெற்றது.

Update: 2024-02-11 12:42 GMT

கொத்தடிமை ஓழிப்பு உறுதி மொழி

திருவண்ணாமலை மாவட்டம் எஸ் பி அலுவலகத்தில் ADSP.M. சிவனுபாண்டியன் தலைமையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடன் ADSP.R. சௌந்தரராஜன், ADSP.M.பழனி‌ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News