வேளாண்துறையினர் ஆலோசனை

வேளாண்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

Update: 2023-12-11 13:01 GMT

நோய் பதிப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வெண்டைக்காயில் காய்ப்புழு நோய் தாக்குதல் ஏற்பட்டால், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் தொப்பம்பட்டி அருகே உள்ள கிராமங்களில் கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.தற்போது வெண்டைக்காய் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. இக்காய்களில் தற்போது காய்ப்புழுத் தாக்குதல் ஏற்பட்டு, செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

காய்ப்புழுத் தாக்குதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் என்டோசல்பான் அல்லது குளோரி பைரிபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவிலும், தாக்குதல் அதிகளவு இருந்தால் டிசைடர் மருந்து 1 லிட்டருக்கு 1 மில்லி கலந்து இரண்டு மூன்று நாட்களுக்கு தெளிக்க வேண்டும்.

Tags:    

Similar News