காய்ச்சல் பாதிப்பு; கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள நிலையில், கொசு மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Update: 2024-06-15 08:04 GMT

 திருநெல்வேலி மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள நிலையில், கொசு மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

திருநெல்வேலி மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட மாருதி நகர் சுப்பிரமணியபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் இன்று (ஜூன் 15) கொசு மருந்து புகை தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். காய்ச்சல் பாதிப்பு பகுதிகளில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News