நெல்லையில் மழைக்கு பின்பு பேருந்துகள் இன்று இயக்கம்

Update: 2023-12-20 03:17 GMT

நெல்லையில் மழைக்கு பின்பு பேருந்துகள் இன்று இயக்கம்

நெல்லையில் கடந்த 17,18ஆம் தேதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 20/12/23 முதல் தென்காசியில் இருந்து நெல்லைக்கு டவுண் மார்க்கமாகவும், திருநெல்வேலியில் இருந்து தென்காசிக்கு சேரன்மகாதேவி வழியாகவும் பஸ் இயக்கப்படுகிறது.
Tags:    

Similar News