இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ரமலான் பண்டிகை கொண்டாடிய இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

Update: 2024-04-11 15:59 GMT

வாக்கு சேகரிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், முதல் சிப்காட் பகுதியில் ரமலான் பண்டிகையொட்டி 5000 க்கும் மேற்ப்பட்டோர் ஈத்கா மஸ்ஜித் தர்காவில் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தார் மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என இஸ்லாமியர்களிடம் அதிமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தனர்.
Tags:    

Similar News