நாடாளுமன்றத் தேர்தலில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர் பணி ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு அலுவலர்கள் ஒதுக்கீடுபணி நடைபெற்றது.

Update: 2024-03-22 08:41 GMT

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு அலுவலர்கள் ஒதுக்கீடுபணி நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு அலுவலர்கள் தேர்தல் பயிற்சிக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில், தேர்தல் செலவீன பார்வையாளர் வீ.டி.எஸ்எஸ்.நாகர்ஜீன் கிரான்டி முன்னிலையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் தனி வட்டாட்சியர் (தேர்தல்) விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News