11ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்.

11ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

Update: 2024-02-26 16:17 GMT

11ஆண்டு நினைவு நாள் 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெரும்பாடி ரோடு முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் N. கோபி . அவருடைய மனைவி கமலா அம்மாள் அவர்களுடைய 11,ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவருடைய உறவினர்கள் அனைவரும் சேர்ந்து நினைவு நாளில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வரும் இந்த குடும்பத்தார்- அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் நல திட்டங்களையும் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News