கல்லிடைக்குறிச்சியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கல்லிடைக்குறிச்சியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-12-10 15:26 GMT

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மீனாள் நடராஜ் தலைமை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெசிந்தா தலைமை தாங்கினார். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
Tags:    

Similar News