சூலூரில் வாக்கு சாவடிக்கு திடீர் விசிட் அடித்த அண்ணாமலை !

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கரூரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி வரும்பொழுது அண்ணாமலை திடீர் விசிட் செய்தார்

Update: 2024-04-19 10:50 GMT

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கரூரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி வரும்பொழுது அண்ணாமலை திடீர் விசிட் செய்தார்


கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கரூரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி வரும்பொழுது அண்ணாமலை திடீர் விசிட் செய்தவர் வாக்குப்பதிவு தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.அப்போது பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையில் முகம் மாறி இருப்பதாக கூறி வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து இவ்வாறு நடப்பதாகவும் புகார் அளித்தார்.இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் மாற்று ஏற்பாடு செய்ய வழி செய்வதாகும் கூறி சென்றார்.
Tags:    

Similar News