ஏ.பி.ஜெ அப்துல்கலாம் பூங்கா, நன்னீர் குளம் மேம்படுத்தப்படும் - சி.எம்.டி.ஏ

தாம்பரத்தில் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது..

Update: 2024-06-23 04:18 GMT

சி.எம்.டி.ஏ அறிவிப்பு  

சென்னை தாம்பரத்தில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவுள்ள நல்ல தண்ணீர் குளத்தை ஆழப்படுத்துதல், உபரி நீரை சேமித்தல் மற்றும் சுமார் 0.5 ஏக்கர் பரப்பளவுள்ள ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பூங்காவில் நடைபாதை போன்ற வசதிகளுடன் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டசபையில் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News