ஆரணிக்கு பொறுப்பு தாசில்தார் நியமனம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாசில்தாராக திருமலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2024-06-19 13:27 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாசில்தாராக திருமலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுக்கா அலுவலகத்தில் கையூட்டு பெற்ற வழக்கில் தாசில்தார் மஞ்சுளாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், ஆரணி தாலுக்கா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருமலையை ஆரணி வட்டாட்சியர் அலுவலக பொறுப்பு தாசில்தாராக நியமித்தார். ஆரணி தாசில்தாராக திருமலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
Tags:    

Similar News