பள்ளி மாணவனுக்கு பரிசு வழங்கி பாராட்டு

செம்மாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2024-06-21 16:08 GMT

பாராட்டு 

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம் செம்மாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.யோகாவில் சிறந்த பயிற்சி பெற்று மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் கலந்து கொள்ள உள்ள பள்ளி மாணவன் யுதயாவுக்கு தலைமை ஆசிரியர் செல்வி பரிசு வழங்கினார். அப்போது ஆசிரியர்கள் வேளாங்கண்ணி, கோவிந்தசாமி, சரவணன், குணசேகரன், தேவகி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News