கபடி வீரர்களுக்கு ஆரணி எம்எல்ஏ வாழ்த்து

கபடி வீரர்களுக்கு ஆரணி எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-01-02 13:11 GMT

வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதிக்குட்பட்ட ஆரணி வடக்கு ஒன்றியம் ராட்டினமங்கலம் கிராமத்தில் விநாயகர் கோவில் அருகில் நடைபெற்ற ராமதாஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் நடத்தும் 4-ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டிகள் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர், தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர், அதிமுக கழக அமைப்பு செயலாளர், சேவூர் S.இராமச்சந்திரன் கலந்து கொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் E.ஜெயபிரகாஷ்,ஆரணி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் E.B. நகர் குமார்,மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News