ஜனநாயக கடமையாற்றிய ஆற்காடு எம்எல்ஏ

ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் வாக்குப்பதிவு தொடங்கியதும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

Update: 2024-04-19 02:50 GMT

எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் தனது வாக்கை செலுத்தினார்.
Tags:    

Similar News