குண்டர் சட்டத்தில் கைது

Update: 2023-12-20 07:19 GMT

குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசியை கடத்தி கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த மாரிமுத்து என்பவரை குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து 2,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மாரிமுத்துவின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News