ஆத்தூர் : அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா

புத்திர கவுண்டம்பாளையம் பேருந்து நிலையத்தில் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2024-04-15 11:31 GMT

புத்திர கவுண்டம்பாளையம் பேருந்து நிலையத்தில் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் பேரூராட்சி புத்திரகவுண்டன் பாளையம் பேருந்து நிலையத்தில். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் வீரவணக்கம் செலுத்தினார்கள். இதில் பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
Tags:    

Similar News