ஆத்தூர் : வேளாண்மைத்துறை அலுவலகத்தில் மானிய விலையில் விவசாய பொருட்கள்

ஆத்தூர் தென்னங்குடிபாளையத்தில் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விவசாய கருவிகள் மானிய விலையில் விவசாயிக்கு வழங்கப்படுகிறது.

Update: 2024-03-23 02:00 GMT

ஆத்தூர் தென்னங்குடிபாளையத்தில் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விவசாய கருவிகள் மானிய விலையில் விவசாயிக்கு வழங்கப்படுகிறது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் தென்னங்குடிபாளையத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் கடப்பாரை-1,மண்வெட்டி-1, களைகொத்து-1, அரிவாள்-2, காரைதட்டு-1 ஆகிய அனைத்தும் அடங்கியது 1 தொகுப்பாக உள்ளது* மேற்கண்ட கருவிகள் மானிய விலையில் விவசாயிக்கு வழங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்கள் கம்ப்யூட்டர் சிட்டா ஜெராக்ஸ்-1, கார்டு ஜெராக்ஸ்-1,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2,ஆகியவற்றை எடுத்து வந்து பெற்று செல்லுமாறு விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆத்தூர்.P.பெரியசாமி.9787918610, P.P.பெரியசாமி:9597756479, D.கண்ணன்:9786085429. அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்

Tags:    

Similar News