ஆத்தூர் : புங்கவாடியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட புங்கவாடி ஊராட்சியில் ஒன்றிய குழு பொது நிதியிலிருந்து ₹7.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பூமி பூஜை ஒன்றிய குழு பெருந்தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி செழியன் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-02-23 10:42 GMT

 பூமி பூஜை

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கவாடி ஊராட்சியில் அப்பகுதி மக்கள் காங்கிரட் சாலை அமைப்பதற்கு கோரிக்கை மனு அளித்த நிலையில் ஒன்றிய பொது நிதியிலிருந்து காங்கிரட் சாலை அமைப்பதற்கு 7.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளுக்கான பூமி பூஜை ஒன்றிய குழு பெருந்தலைவர் டாக்டர். பத்மினி பிரியதர்ஷினி செழியின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் வட்டார ஆத்ம குழு தலைவர் டாக்டர் செழியன், சேலம் கிழக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜவேல் சேலம் கிழக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் மஞ்சினி செல்வராஜ், பைத்தூர் ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி பரமேஸ்வரி வீராசாமி, திரு வேல்முருகன் ஊராட்சி மன்ற தலைவர் புங்கவாடி, கிளைக் கழக செயலாளர்கள் ஜெயபால், ராஜவேல், அன்பழகன் ஒப்பந்ததாரர்,சேட்டு (எ) செல்லமுத்து, கருணாநிதி, ராஜா (எ) உதயரராகவன் நடேசன் ராயப்பன், ஜெயராமன், துரை மற்றும் கழக முன்னோடிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News