முன்விரோதத்தால் பெண் மீது தாக்குதல்

விருதுநகர் மாவட்டம், ஆலடிப்பட்டிபகுதியில் முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-29 06:23 GMT

தாக்குதல் 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி வயது 33 இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகராஜ் மகாலட்சுமி என்பவருக்கும் இடையே முன்விரோதமிருந்ததாக கூறப்படுகிறது.

இதை மகாலட்சுமி மனதில் வைத்துக்கொண்டு கலைவாணி வீட்டிற்கு வந்து அவரை தரகுறைவாக பேசி கையில் இருந்த இரும்பு கம்பியால் கலைவாணியின் கணவரை மகாராஜா தாக்கியதாக கூறப்படுகிறது.

அருகில் இருப்பவர்கள் வந்து சத்தம் போடவும் மகாலட்சுமி அங்கிருந்து சென்றதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

Similar News