அருங்காட்சியகத்தில் விருது வழங்கும் விழா
அருங்காட்சியகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 15:35 GMT
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் திறந்தவெளி கலையரங்கில் நாளை 25/12/23 மாலை 5 மணி அளவில் 5வது தே விருது விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் கலந்து கொள்கின்றார்.
இதில் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி வாழ்த்துரை வழங்குகிறார்.