மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் கலை நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 10:19 GMT
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் கலை நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது விழாவிற்கு, பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்ம விகாசப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் சிறப்புரையாற்றி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.