திருப்பூரில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கல்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையில் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் பரிசு வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-13 12:02 GMT
பரிசு வழங்கல்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் பரிசு மட்டும் பாராட்டு சான்றிதழை வழங்கினார் உடன் துணை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் புவனேஸ்வரி உள்ளார்.