மண்புழு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு
சுரண்டையில் மண்புழு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-02 07:27 GMT
மண்புழு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நகராட்சி பாபநாசபுரம் வளமீட்பு பூங்காவில் காமராஜர் அரசு கலைக் கல்லூரி நுண்ணுயிரியல் பிரிவின்யில் கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட வந்தனர். இதில் மாணவர்கள் மண்புழு வளர்ப்பு மற்றும் மண்புழு உரமாக்குதல் குறித்து அறிந்து கொண்டனர். மேலும் இயற்கை முறையில் உரம் தயாரிப்பது குறித்து இந்த உரம் எதற்கு பயன்படுத்தக்கூடியவை என்பதும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.