இருளர் இன மக்களிடையே விழிப்புணர்வு

இருளர் இன மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-12-04 12:30 GMT
இருளர் இன மக்களிடையே விழிப்புணர்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட மேலவளம் பகுதியில், அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் மேல வளம் ஏரி கரையில் வாழும் இருளர் இன மக்களை,பேரிடர் காலங்களில் அரசின் உதவியுடன் இன்று மேலவளம் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த இடத்தில் தனியார் தொண்டு நிறுவன அமைப்பின் சார்பாக நேரில் சந்தித்து அவர்களை சந்தித்து விழிப்புணர்வுகளை கூறி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தொண்டு நிறுவனம் மூலமாக வழங்கப்படும் என நேரில் சந்தித்து ஆறுதல் அளிக்கப்பட்டது..

Tags:    

Similar News