சேரன்மகாதேவி மருத்துவமனையில் விழிப்புணர்வு ஒத்திகை

சேரன்மகாதேவி மருத்துவமனையில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.

Update: 2024-04-25 05:56 GMT

விழிப்புணர்வு 

திருநெல்வேலிமாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துமனையில் தீ தொண்டு வார விழாவையொட்டி, தீ விபத்தை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை நேற்று (ஏப்.24) நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமை வகித்தார்.இதில் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து நிகழ்ந்தால் எவ்வாறு தீயை அணைக்க வேண்டும் என செயல்முறை நிகழ்த்தப்பட்டது.
Tags:    

Similar News