தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி விழிப்புணர்வு பேரணி

தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி விழிப்புணர்வு பேரணி.

Update: 2024-06-14 06:47 GMT

விழிப்புணர்வு பேரணி

தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி விழிப்புணர்வு பேரணி தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி சத்தியமங்கலம் எஸ். ஆர். டி கார்னர் முன்பு இருந்து தொடங்கிய இருசக்கர விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா, மாவட்ட தலைவர் சண்முகவேல், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக கூடி இருந்த வணிகர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் விக்ரம ராஜா , வணிகர்களுக்கு எதாவது ஒன்று என்றால் சங்கம் துணை நிற்கும் என்றார்.
Tags:    

Similar News