மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2024-04-25 05:21 GMT

திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 

திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை ஆணையர் கோ.வனிதா கலந்து கொண்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும், காவல் உதவி செயலி,காவல் உதவி எண்கள் குறித்து எடுத்துரைத்தார்.



Tags:    

Similar News