வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

சிவகிரியில் திமுக சார்பில் வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது.

Update: 2024-04-06 01:10 GMT

சிவகிரியில் திமுக சார்பில் வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது.


தென்காசி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்றும், இன்றும் சிவகிரி வட்டார உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சிகளின் வீடு வீடாகச் சென்று தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குவது மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News