கூத்து கலைஞர்களுடன் ஆட்சியர் பேரணியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு

தி. மலை மாவட்ட ஆட்சியர் மக்களிடையே துண்டு பிரச்சாரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2024-04-04 16:11 GMT

துண்டு பிரசுரங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கிராமிய கூத்து கலைஞர்களுடன் பேரணியாக சென்று வீடுகள் மற்றும் கடைகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் கையேட்டினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கி,

பேருந்து நிலையத்தில் கிராமிய கூத்துக் கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News