நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு தடை!

நெல்லை மாநகரில் பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டத்திற்கு தடை அறிவித்த கமிஷனர்;

Update: 2024-02-20 06:22 GMT

கமிஷனர் மூர்த்தி

நெல்லை மாநகர பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு பொது அமைதி வேண்டி இன்று (பிப்.20) முதல் வருகின்ற மார்ச் 5ஆம் தேதி வரை 15 நாட்கள் பொதுக்கூட்டங்கள், தடையை மீறி கூடுதல் ஆர்ப்பாட்டம், பேரணிமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி இன்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News