திருநெல்வேலி - தூத்துக்குடிக்கு தடையா!

திருநெல்வேலி தூத்துக்குடி சாலையில் உள்ள வல்லநாடு பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

Update: 2024-05-27 09:41 GMT

 திருநெல்வேலி தூத்துக்குடி சாலையில் உள்ள வல்லநாடு பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. 

திருநெல்வேலி தூத்துக்குடி சாலையில் உள்ள வல்லநாடு பாலத்தில் சிறிதளவு பள்ளம் தென்பட்ட நிலையில் அதன் மீது இன்று (மே 27) நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் தார் ஊற்றியதால் தற்பொழுது பெரியதளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக திருநெல்வேலி தூத்துக்குடி போக்குவரத்து பாதிக்கும் நிலைமை உள்ளது. எனவே இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Tags:    

Similar News