சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழை ஏலம்

சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் செவ்வாழை ஒரு தார் ரூ.880க்கு விற்பனையானது.

Update: 2024-05-07 05:27 GMT

வாழை 

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் , வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

செவ்வாழை அதிக விலை : 880 குறைந்த விலை: 160 தேன்வாழை அதிகவிலை: 380 குறைந்தவிலை:100 மொந்தன் அதிகவிலை: 150 குறைந்தவிலை:100 ரஸ்தாளி அதிகவிலை: 240 குறைந்தவிலை:100 பூவன் அதிகவிலை: 390 குறைந்தவிலை:100 கிலோ விலை: கதளி அதிகவிலை: 20 குறைந்தவிலை:10 நேந்திரன் அதிகவிலை: 20 குறைந்தவிலை:8 விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News