தர்மபுரியில் பரதநாட்டிய அரங்கேற்றம்

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட வன்னியர் திருமண மண்டபத்தில் சுப ஜீவன் நாட்டியாலயா சார்பில் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.

Update: 2024-06-02 07:26 GMT
தருமபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் சுப ஜீவன் நாட்டியாலயா வின் பரதகலா சூடாமணி குரு. K.ஜெயலட்சுமி கோவிந்தராஜன் வழங்கும் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள், நாட்டிய மணி. குமாரி. B.V.பூர்வாதேவி,நாட்டிய மணி.குமாரி. S.V.ஸ்ரீ ஹனு,நாட்டிய மணி. குமாரி. G.A.பிரணீத்தா அரங்கேற்றம் நடைபெற்றது.இந்த பரதநாட்டியம் நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்கள், பரதநாட்டிய மாணவிகளின் உறவினர்கள் உப்பட ஏராளமானோர் கண்டு களித்தனர். பரதநாட்டியம் அரங்கேற்றம் மாணவர்களுக்கு பரதநாட்டியம் குரு ஜெயலட்சுமின் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
Tags:    

Similar News