அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க பூமி பூஜை

மொடக்குறிச்சி கனகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள்'211 தன்னார்வல தொண்டு நிறுவனம் மூலம் அமைக்கப்பட உள்ள வகுப்பறை கட்டிடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது

Update: 2023-12-28 16:31 GMT

மொடக்குறிச்சி கனகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள்'211 தன்னார்வல தொண்டு நிறுவனம் 

மொடக்குறிச்சி கனகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள்'211 தன்னார்வல தொண்டு நிறுவனம் மூலமாக இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் அமைக்க ரூபாய் 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பூமி பூஜை நடைபெற்றறது.இதில் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள்'211 சேர்மன் ரேவந்த் குமார், கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார், வர்ணம் கார்த்தி, ஜவகர் அப்புக்குட்டி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News