வேலூரில் பாஜகவினர் 408 தேங்காய் உடைத்து வேண்டுதல்

வேலூரில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமென தேங்காயை உடைத்து பாஜகவினர் வேண்டுதல் நடத்தினர்.

Update: 2024-06-03 11:45 GMT

வேலூரில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமென தேங்காயை உடைத்து பாஜகவினர் வேண்டுதல் நடத்தினர்.


நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி இந்தியா முழுவதும் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று 3 வது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வேண்டி வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி ஆன்மீக பிரிவு சார்பில் சத்துவாச்சாரியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கட்சியினர் 408 தேங்காய்களை உடைத்து வேண்டுதல் நடத்தினர்.
Tags:    

Similar News