புத்தகத் திருவிழா; ரூ. 1.05 லட்சத்துக்கு காசோலை வழங்கல்

புத்தகத் திருவிழாவிற்கு குடவாசல் தாலுகா சார்பில் ரூ. 1.05 லட்சத்துக்கான காசோலை திருவாரூர் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

Update: 2024-02-06 05:58 GMT

 புத்தகத் திருவிழாவிற்கு குடவாசல் தாலுகா சார்பில் ரூ. 1.05 லட்சத்துக்கான காசோலை திருவாரூர் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கேல் குடவாசல் தாலுகா நிர்வாகத்தின் சார்பாக ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரத்திற்கான காசோலையினை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இடம் வழங்கினார். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News