மேலப்பாளையத்தில் உடைந்த தாமிரபரணி ஆற்றுப்பாலம்

Update: 2023-12-20 03:15 GMT

மேலப்பாளையத்தில் உடைந்த தாமிரபரணி ஆற்றுப்பாலம்

நெல்லையில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மேலப்பாளையம் வழியாக டவுண் செல்லும் தாமிரபரணி ஆற்று பாலம் உடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை சீரமைப்பது குறித்து ஆய்வில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News