கெங்கவல்லி அருகே பற்றி எரிந்த செடிகள்

சேலம் மாவட்டம், கொண்டையம்பள்ளியில் வெயில் தாக்கதால் செடிகள் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-07 01:28 GMT

கெங்கவல்லி அருகே பற்றி எரிந்த செடிகள்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளி கன்னிமார் கோயில் அருகில் வெயிலின் தாக்கத்தால் புல், பூண்டு எரிவதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலை அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையிலான குழு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News