பட்டாசு விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

Update: 2023-11-01 00:50 GMT

மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரியலூர் மாவட்டத்தில் வருகின்ற 12−11.2023 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய மற்றும் இருப்பு வைத்து கொள்ள இ-சேவை மையங்கள் மூலம் நவம்பர் 02 ஆம் தேதியான நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் நிர்வாக காரணங்களை முன்னிட்டு நவம்பர் 02 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பின்னர் அளிக்கபடும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளபட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News