விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர்

பச்சளநாயக்கன்பட்டி கிராமத்தில் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று விவசாயிகளை சந்தித்தார்.

Update: 2024-04-16 11:31 GMT

வாக்கு சேகரிப்பு

பச்சளநாயக்கன்பட்டி கிராமத்தில் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று விவசாயிகளை சந்தித்தார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விளை பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வெற்றி பெற்றால் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக கூறி வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News