இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் மீது வழக்கு பதிவு

கோவில் நிதி 86 லட்சம் கையாடல் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-14 02:30 GMT

கோவில் நிதி 86 லட்சம் கையாடல் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவில் நிதி 86 லட்சம் கையாடல் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் மீது வழக்கு பதிவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்ட இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளராக பால்வண்ணன் வயது 50 என்பவர் கடந்த 20 21 ஆண்டு முதல் 2023 டிசம்பர் மாதம் 11ஆம் தேதி வரை பணியாற்றி வந்துள்ளார் இவரது கட்டுப்பாட்டில் 43 திருக்கோவில்கள் உள்ளது இந்த கோவில்களின் நிதி 86 லட்சத்து 6000 ரூபாய்களை கையாடல் செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News